Thursday, July 31, 2008
ரஜினியின் இன்றைய ரிலீஸ்
குறிச்சொற்கள் கர்நாடகா, குசேலன், செருப்பு, துடைப்பம், மன்னிப்பு, ரஜினி, வருத்தம்
Sunday, July 27, 2008
அறை எண் 123ல் அமெரிக்கா…
Monday, July 21, 2008
பார்த்தேன், சிந்தித்தேன் - I
குறிச்சொற்கள் கன்சர்வேட்டிவ்கள், தாலி, நீயா நானா, விஜய் டிவி
Friday, July 18, 2008
எனக்கு மட்டும் ஏன் இப்படி? - III
குறிச்சொற்கள் தலப்பாக்கட்டு, நாகி ரெட்டி, பிரியாணி, ஹைதராபாத
Friday, July 11, 2008
சரியா? தவறா?
குறிச்சொற்கள் அனிதா, குப்புசாமி, குமுதம், சன் டிவி, புஷ்பவனம
Sunday, July 6, 2008
Saturday, July 5, 2008
உலக நாயகனே - லிரிக்ஸ் ரீமிக்ஸ்
பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு... (2)
பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும் – இனி
வேர்ட் பிரஸ்சும் உன்னை அழைக்கும்...
நீ ஒரு ரேஞ்சர், வம்புக்கு வந்தா டேஞ்சர்
நடுக்காட்டில் லேப்டாப்பில் பதிவெழுதும் ப்ளாகர் (2)
ஒரு ப்ளாக் தொடங்கி இரண்டே மாதத்தில்
ஆயிரம் மாப்பிள்ளை கண்டாய் – உன் ப்ளாகில்
ஆறாயிரம் ஹிட்டும் கண்டாய்
வேலைகள் உன்னை சூழ்ந்து நின்றாலும்
எழுதுவதென்றும் குறைவதும் இல்லை
பல வருஷம் நீ எழுதி வந்தாலும்
சுவையொன்றும் குறையவில்லை
சொன்னால் கேள் தமிழ்மணம் தூரமில்லை (2)
பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு...
பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும் – இனி
வேர்ட் பிரஸ்சும்... will call you back…
Come blog with me....
Come blog with me before you go…
செந்தமிழ் எழுதும் ஓரவதாரம்
வட்டார வழக்கில் நூறவதாரம்
பரம்பரை அறிவுடன் உழைப்பையும் கலந்து
பட்டையைக் கிளப்புகிறாய், எழுத்தாளர்
ஜே.மோ. வின் நட்பை அடைந்தாய்
சிப்பிக்கு உள்ளே முத்துக்கள் தூங்கும் – உன்
ஒவ்வொரு வரியும் நகைச்சுவை ததும்பும்
புகைப்படம் எடுத்து பதிவினில் சேர்த்து
உன் முகம் அறியவைத்தாய் – பலநூறு
சொந்தங்கள் சேர்த்துவிட்டாய்
பதிவு உலகிலே உன்னை வென்றிட யாரு...
கொங்கு நாட்டிலே உன்னை மிஞ்சிட யாரு...
பதிவு நாயகனே (2)
ப்ளாகரும் கண்டு வியக்கும் – இனி
வேர்ட் பிரஸ்சும்... will call you back…
பதிவு நாயகனே (4)
Come blog with me before you go…
தயவு செய்து யாரும் தப்பா நெனைக்காதிங்க. இது என்னைப் பாராட்டி நானே எழுதுன பாட்டு கிடையாது. நமக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தர் ப்ளாக் எழுதுறாரு. சம்பந்தப்பட்ட பார்ட்டி நம்ம அனுமதி இல்லாமலே நம்ம மைண்ட் பூரா ஆக்கிரமிச்சுட்டாரு. அவருக்கு ஏதாவது கௌரவம் பண்ணனும்னு ரொம்ப நாளா தோணுச்சு. எழுதிட்டேன். இதுக்கு அவரு என்ன சொல்லப் போறாருன்னு தெரியலை. ரொம்ப கூச்சப்படுவாரு. அதப் பத்தி நமக்கு என்ன அக்கறை. நம்ம ஆள நாமதான கௌரவப்படுத்தனும். என்ன நான் சொல்றது சரியா? சரின்னா மறக்காம கருத்து சொல்லிட்டுப் போகனும். எங்கே சொல்லுங்க? (அடச் சீ, டிவி யில டோரா புஜ்ஜி பாத்து ரொம்ப கெட்டுப் போயிட்டேன்.)