Wednesday, August 6, 2008

திமுக எப்படி இன்னும் காங்கிரஸ் கூட்டணியில்?

சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் காங்கிரசுடன் திமுக எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?

பிருந்தா காரத் கேள்வி (சன் செய்திகள்)


[மேலும் படிக்க]

2 மறுமொழிகள்:

தமிழன் said...
August 6, 2008 at 8:02 AM

உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பிடியில் உள்ளது என்று மறைமுகமாக சொல்கிறாரா பிருந்தா காரத் அல்லது உச்ச நீதிமன்றம் தான் நடுவண் அரசா? , மிகவும் புத்திசாலி காரத் விளக்குவாரா?

விஜய்கோபால்சாமி said...
August 7, 2008 at 3:03 AM

நண்பரே கீழே உள்ள சுட்டியை அழுத்தி முழுப் பதிவையும் படியுங்களேன். உங்களது மறுமொழியை எனது வேர்ட்பிரஸ் தளத்தில் போட்டிருக்கிறேன்.

Post a Comment