Monday, September 22, 2008

கு(வெ)றுங்கதைகள் ஐந்து

குறுங்கதைகள் ஐந்து என்ற தலைப்பில் ஐந்து குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன். இக்கதைகளை எழுதுவதற்கு லதனாந்த் அங்கிள் அவர்கள் வழ்க்கமாக பயண்படுத்துகிற ஒரு உத்தியை நானும் பயன்படுத்தியுள்ளேன். அங்கிளுக்கு இந்த இடத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கிள் வழக்கமாக கதையின் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைப்பார். அதே உத்தியுடன் நாமும் ஒரு கதை எழுதலாம் என்று தோன்றியது. அங்கிள் எழுதுகிற அதே சிறுகதை வடிவத்தில் எழுதினால் வேறுபாடு இருக்காது என்பதால் இன்னும் சவாலாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று விரும்பினேன். அதனால் தான் இந்தக் குறுங்கதை வடிவம்.

குறுங்கதை என்ற உடன் உங்களுக்ககே புரிந்திருக்கும். ஆம், ஒவ்வொரு கதையும் இரண்டு அல்லது மூண்று பத்திகளுக்குள் முடிந்துவிடும். இவ்வளவு குருகிய கதையின் முடிவில் ஒரு ட்விஸ்ட் வைப்பது உண்மையிலேயே சவாலாக இருந்தது.

கதையைக் குறித்து உங்களது கருத்துக்களை வேர்ட்பிரஸ் தளத்தில் பதிவின் கீழே எழுதவும். நன்றி.

[பதிவைப் படிக்க]

0 மறுமொழிகள்:

Post a Comment